239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் மர்மம் விலகியது!
காணாமல் போன மலேசிய விமானமான எம்.எச்.370-யின் விமானியே, அனைவரையும் வேண்டுமென்றே கொன்றார் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு, எம்.எச் 370 விமானம், கோலாலம்பூரில் இருந்து, பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த போது மாயமானது.விமானத்திற்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், மூன்று பிரெஞ்சு பயணிகளின் நிலை குறித்து அறிய, காணாமல் போன விமானத்திலிருந்து அதிக அளவு விமான டேட்டாகளை பாரிஸ் அதிகாரிகள் அணுகினர். … Continue reading 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் மர்மம் விலகியது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed